புலால் உண்ணாமை!!
மாமிச உணவை மறுப்பதே மனித நெறி!!!
*ஒரு உடல் என்பது அந்த உயிர் குடியிருக்கும் வீடு என்பதை மறந்துவிடலாகாது
*ஒரு ஜீவனைக்கொன்று ஒரு ஜீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல்ஜீவகாருணிய ஒழுக்கமேயல்ல வென்றும் கடவுள் சம்மதமும் அல்லவென்றும் இயற்க்கைக்கு முழு விரோதமென்றும் அறிய வேண்டும்