வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, July 9, 2012

கலாச்சாரம் - அருள் விளக்கங்கள் 5

அருட் தந்தையின் அருள் விளக்கம் !!!

வாழ்க  வளமுடன்!!!!

 இயற்கை வளங்களை ,வாழ்வின் வளங்களாக அறிவின் திறனாலும், செயல் திறனாலும் மாற்றி கொள்ளும் செயலே கலை  ஆகும். இக்கலை மிகச் சிறப்புற்றுவின் என்ற நுண் பொருளையும் அதன் ஆற்றலையும், விளைவுகளையும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் வாழ்கைக்குப் பொருள் பெருக்கும் கலை [விண் + ஞானம்] விஞ்ஞானம் என மதிப்போடு கூறப்படுகிறது. 

Sunday, July 1, 2012

விபூதி இயல் - அருள் விளக்கங்கள் 6

விபூதி இயல்-1
1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?
சைவசமயம்.

2. சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?


விபூதி.