வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, July 9, 2012

கலாச்சாரம் - அருள் விளக்கங்கள் 5

அருட் தந்தையின் அருள் விளக்கம் !!!

வாழ்க  வளமுடன்!!!!

 இயற்கை வளங்களை ,வாழ்வின் வளங்களாக அறிவின் திறனாலும், செயல் திறனாலும் மாற்றி கொள்ளும் செயலே கலை  ஆகும். இக்கலை மிகச் சிறப்புற்றுவின் என்ற நுண் பொருளையும் அதன் ஆற்றலையும், விளைவுகளையும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் வாழ்கைக்குப் பொருள் பெருக்கும் கலை [விண் + ஞானம்] விஞ்ஞானம் என மதிப்போடு கூறப்படுகிறது. 

பொருள் வழியே விரிந்து விரிந்து செல்லும் விஞ்ஞானத்தால் வாழ்வில் சிக்கலும் துன்பமும் விளையாத பாதுகாப்புதான், ஆச்சாரம் [அறநெறி] என்ற சொல்லால் வழங்கப்படுகிறது

இந்த இரு சொற்களின் கூட்டான ''கலாச்சாரம்''தான் மனிதன் வாழ்வில் அனுபவத்தால் விளையும் பண்பாடு ஆகும்

வாழ்க வளமுடன் !!!!

1 comment:

  1. வாழ்த்துக்களும், அன்பு வணக்கங்களும் இனிய நண்பரே! வாழ்க வளமுடன், என்றும் மிக்க மன நிறைவுடன்!!!

    ReplyDelete