ஓர் அனுபவசாலியின் கருத்து
*எல்லோரையும் நேசியுங்கள்,யாரையும் வெறுக்காதிர்கள்,
*வெறுப்பு வாழ்நாளை குறைக்கும் ,
*ஓர் 100 - உற்றாரைவிட ஒரு கற்றவருடைய நட்பே மேல்,
*உண்மையான அறிஞரிடம் பிறரை தாழ்மையாக என்னும் எண்ணம்
சிறிதும் இருக்காது ,
*நம்பிக்கை துரோகம் செய்பவன் மாபெரும் குற்றவாளி,
*உழைப்பு பிழைப்புகாக மட்டுமிலாமல் உண்மைக்காகவும் இருக்க வேண்டும் ,
*பொய் சொல்லி பரிசு பெறுவதை விட உண்மை சொல்லி துன்பபடலாம் ,
*சோம்பேறிதனம்தான் பொறுமை என்ற பெயரில் தவறாக கணிக்கப் படுகிறது ,
*கவலைகளை மறக்க கடமையை செய் மனம் நிம்மதி அடையும் ,
*தளராத முயற்சிக்குத் தன்னம்பிக்கை அவசியம் ,
*உன்னைத்தவிர உன்வேலையை யாராலும் சிறப்பாக செய்யமுடியாது ,
*பலர் முன் பயனில்லாததைக் கூறுபவன் அனைவராலும் வெறுக்கப்படுவான் ,
*அழிவுக்கு முன் கர்வம் வரும், வீழ்ச்சிக்கு முன் திமிர் வரும் ,
*அமைதி அனைத்தும் பெற்று தரும் ,
*எல்லோரும் கடை திறக்கலாம் ஆனால் புத்திசாலிதான் லாபத்தோடு நடத்துவான் ,
*ஒவ் வொரு புதுசெயலிலும் உங்கள் பழைய அனுபவத்தைப் பயன் படுத்துங்கள் ,
*நம்முடைய செயல்களே நம்மை யார் என்று பிறர்க்கு உணர்த்தும் ,
*சோம்பலை போக்கு அப்போதுதான் நீசுதந்திரமான மனிதன் ,
*தனை புகழ்ந்து கொள்பவன் இகழப்படுவான்,பணிவு உடையவன் புகழப் படுவான் ,
*பொறுப்பு உள்ளவன் புகழ் பெறுவான் இருமாப்புள்ளவன் ஏமாறுவான்,
*குறை சொல்பவன் தேவை இல்லை வ்ழிகாட்டுபவன் தேவை
*எல்லோரையும் நேசியுங்கள்,யாரையும் வெறுக்காதிர்கள்,
*வெறுப்பு வாழ்நாளை குறைக்கும் ,
*ஓர் 100 - உற்றாரைவிட ஒரு கற்றவருடைய நட்பே மேல்,
*உண்மையான அறிஞரிடம் பிறரை தாழ்மையாக என்னும் எண்ணம்
சிறிதும் இருக்காது ,
*நம்பிக்கை துரோகம் செய்பவன் மாபெரும் குற்றவாளி,
*உழைப்பு பிழைப்புகாக மட்டுமிலாமல் உண்மைக்காகவும் இருக்க வேண்டும் ,
*பொய் சொல்லி பரிசு பெறுவதை விட உண்மை சொல்லி துன்பபடலாம் ,
*சோம்பேறிதனம்தான் பொறுமை என்ற பெயரில் தவறாக கணிக்கப் படுகிறது ,
*கவலைகளை மறக்க கடமையை செய் மனம் நிம்மதி அடையும் ,
*தளராத முயற்சிக்குத் தன்னம்பிக்கை அவசியம் ,
*உன்னைத்தவிர உன்வேலையை யாராலும் சிறப்பாக செய்யமுடியாது ,
*பலர் முன் பயனில்லாததைக் கூறுபவன் அனைவராலும் வெறுக்கப்படுவான் ,
*அழிவுக்கு முன் கர்வம் வரும், வீழ்ச்சிக்கு முன் திமிர் வரும் ,
*அமைதி அனைத்தும் பெற்று தரும் ,
*எல்லோரும் கடை திறக்கலாம் ஆனால் புத்திசாலிதான் லாபத்தோடு நடத்துவான் ,
*ஒவ் வொரு புதுசெயலிலும் உங்கள் பழைய அனுபவத்தைப் பயன் படுத்துங்கள் ,
*நம்முடைய செயல்களே நம்மை யார் என்று பிறர்க்கு உணர்த்தும் ,
*சோம்பலை போக்கு அப்போதுதான் நீசுதந்திரமான மனிதன் ,
*தனை புகழ்ந்து கொள்பவன் இகழப்படுவான்,பணிவு உடையவன் புகழப் படுவான் ,
*பொறுப்பு உள்ளவன் புகழ் பெறுவான் இருமாப்புள்ளவன் ஏமாறுவான்,
*குறை சொல்பவன் தேவை இல்லை வ்ழிகாட்டுபவன் தேவை
No comments:
Post a Comment