வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Saturday, February 21, 2015

அருள் விளக்கங்கள்
வணக்கம் வாழ்க வளமுடன் 

எல்லோரும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முறையில் கடனாற்றினால் மனித சமுதாயம் எப்ப்போதும் வளத்துடன் இருக்கும் .எல்லோரும் அதன் கிழ் இன்புற்றுவாழலாம் 

சமுதாயத்தில் மக்கள் ஒவ்வொருவரும் தேவை.விருப்பம்,தகுதி ஆகிய வற்றால் வேறுபட்ட நிலைகளில் வாழுகின்றார்கள்.பிறர் விருப்பத்திற்கும் தேவைக்கும் மதிப்பளித்துத் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு வாழ்வது பாதுகாப்பான ஒழுக்கமான உயர்முறை .
வாழ்க வையகம் <<>>வாழ்க வளமுடன் 

No comments:

Post a Comment